புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணி நமது நிருபர் செப்டம்பர் 26, 2024 9/26/2024 11:07:11 PM புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணியினை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.