districts

img

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணி

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணியினை,  அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.