districts

கட்சி பேரவை மற்றும் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அறந்தாங்கி, ஜூன் 13-

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை மற்றும் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாலுகா  செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை வகித்தார் காரல் மார்க்ஸ் 205 என்ற தலைப்பில் கவிஞர் ஜீவி பேசி னார். தொடர்ந்து மாவட்டக் குழு உறுப்பினர் சி சுப்பிர மணியன் தலைமையில் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது  வழங்கி கட்சி ஸ்தாபனம் என்ற தலைப்பில் மாவட்டச் செய லாளர் எஸ். கவிவர்மன் பேசினார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எஸ்.சங்கர் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.