districts

img

பொது விநியோகத் திட்ட அங்காடி திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், நாடியம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகத் திட்ட கட்டடத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்களை வழங்கினார்.