districts

img

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, தியாகராஜன் உடனிருந்தனர்.