districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் மேம்பாட்டு நிதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் ஆழியாப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள ஆரம்பப் பள்ளியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மணப்பாறை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;