districts

img

திருமயத்தில் விதொச கிளை உதயம்

புதுக்கோட்டை, செப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லெனின் நகரில் திங்கள்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை எம்எல்ஏ., சங்கத்தின் கொடியை ஏற்றி  வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி,  பொருளாளர் கே.சண்முகம் ஆகியோர் பேசினர். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் சு.மதிய ழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.ஜீவா னந்தம், எஸ்.வடிவேல், எம்.ஆர்.சுப்பையா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.சுசிலா, பொருளாளர் ஜெ.வைகை ராணி, விச மாவட்ட துணைச் செயலளார் வீர மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.