districts

சட்ட விழிப்புணர்வு முகாம்

பாபநாசம், மார்ச் 9 - மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பாபநாசம் நீதிமன்ற நீதிபதி சிவக் குமார் பங்கேற்று பேசுகையில், பெண்கள் வாழ்வில் முன்னேற எது தடை யாக வந்தாலும் அதை தகர்த்து முன்னேற வேண்டும்  என்றார்.பாபநாசம்  டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர்கள் பாபநாசம் அழகம்பாள், கபிஸ்தலம் அனிதா கிரேசி, அரசு பிளீடர் சிவில் வெற்றிச்செல்வன், வட்ட  சட்டப் பணிகள் குழு பேனல் அட்வகேட் சங்கீதா உள்பட பள்ளி ஆசிரி யர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.