districts

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க சந்தா பதிவுகள் துவக்கம்

எம்.சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்பு மன்னார்குடி, அக்.1 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.எஸ்.ஆர். நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒன்றியச் செய லாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார்.  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சந்தா பதிவுகள் துவக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் விதொச மாநிலத் தலை வருமான எம்.சின்னத்துரை, சந்தா பதிவை துவக்கி வைத்தார். வாழாச் சேரி, வையகளத்தூர், ஒளிமதி கிளை களில் சந்தா பதிவுகள் நிறைவு செய்யப் பட்டன.  விவசாயிகள் சங்க மாவட்டப் பொரு ளாளர் வி.எஸ்.கலியபெருமாள், விதொச மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, ஒன்றியச் செயலாளர் பி.காளி யப்பன், ஒன்றியத் தலைவர் டி.முரு கேசன், மாதர் சங்க மாவட்டப் பொருளா ளர் ஆர்.சுமதி, வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட் டோர்  கலந்து கொண்டனர்.