தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 21 அன்று மாலை மணிக்கு நடைபெற வுள்ளது.
கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் களைச் சார்ந்தோர் தங்களது குறைகளை 2 பிரதி மனுக்கள் மூலம் தங்கள் அடையாள அட் டையுடன் இணைத்து அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.