districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  தலைமையில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 378 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் 5 பேருக்கு பாதுகாவலர் சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.