அரியலூர், ஜன.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராம த்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் மாவட்ட செயலா ளர் டி.முருகேசனின் துணை வியார் சாரதாம்பாள், கடந்த ஜன.3 அன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமா னார். அவருக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் மணி வேல் தலைமையில் படத்தி றப்பு நடைபெற்றது. கந்தர்வ கோட்டை எம்எல்ஏ சின்ன துரை சாரதாம்பாள் படத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயலா ளர்கள் இளங்கோவன் (அரியலூர்), ரமேஷ் (பெரம்ப லூர்), வி.ச. மாவட்ட செய லாளர் கே.மகாராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலா ளர் எம்.வெங்கடாஜலம் (உட் கோட்டை) வரவேற்றார். கட்சியின் மூத்த தலைவர் எஸ்.என்.துரைராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் (பெரம்பலூர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. அம்பிகா, கே.கிருஷ்ணன், துரை.அருணன், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம் (ஆண்டிமடம்), ஜெ.ராதா கிருஷ்ணன் (தா.பழூர்), மாவட்டக்குழு உறுப்பினர் மீனா, ஆர்.இளவரசன். திமுக ஒன்றிய செயலா ளர் மணிமாறன் (ஜெயங் கொண்டம் தெற்கு), திமுக மாவட்ட கவுன்சிலர் பிரிதிவி ராஜன், சிபிஎம் ஏ.கலை யரசி, மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஆர்.புனிதன், கிளை செயலாளர் ஏ.சேகர், வி.வீரப் பன், டி.தியாகராஜன், எஸ்.பி.சாமிதுரை, சிஐடியு எஸ்.வீரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராசு, எஸ்.குமார், ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் பி.புகழேந்தி, யுத்தப்பள்ளம் கிளை செய லாளர் எம்.குருநாதன், அதிமுக கே.மனோகரன், எஸ்.மனோகரன், எல்.செல்வராஜ், டி.செல்வம், கே. சுந்தர், கே.ராமதாஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டி.முருகேசன் - சாரதாம்பாள் தம்பதியின் மகன் எம்.கார்க்கி, மகள் எம்.சந்திரா, மருமகள் ராதிகா ஆகியோர் சாரதாம்பாள் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர்.