திருவாரூர், ஜூன் 25 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள நெடுங் குளம் ஆதிதிராவிட நல அரசு ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகை யில், நாற்காலிகள் வழங்கப்பட்டன. மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், சிபிஎம் மாவட்ட கவுன்சிலரு மான ஜெ.முகமது உது மான் நாற்காலிகளை பள்ளி தலைமையாசிரியரி டம் வழங்கி உரையாற்றி னார்.