districts

img

வாலிபர் சங்கம் சார்பில் கேரம் போட்டிகள்

விருதுநகர், ஜூன் 3- விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான கேரம் போட்டிகள் நடை பெற்றது. விருதுநகரில் தியாகி சந்துரு நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு நகரத் தலைவர் மு. பொன்பாண்டி தலைமை  வகித்தார்.  ஒருங்கிணைப்பா ளர் சத்யா வரவேற்றார்.   போட்டிகளை சிஐடியு- அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்    மண்டல பொதுச் செயலா ளர்  எம்.வெள்ளைத்துரை துவக்கி வைத்தார். வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர்   எம்.ஜெயபாரத் உரை யாற்றினார். இதில் போட்டி யாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;