districts

img

பழங்குடி மக்களுக்கு உதவி

உலக பழங்குடி மக்கள் தினத்தையொட்டி, சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி ஏழை, எளிய மக்களுக்கு, குறிஞ்சி பீப்பிள் வெல்ஃபேர் பவுண்டேசன் சார்பில் அதன் தலைவர் வழக்குரைஞர் உத்தமகுமரன், அரிசி, இனிப்புகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். பவுண்டேசன் உடனிருந்தனர்.