திருவாரூர் மாவட்டம், குடவாசல் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி யில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை துவங்கியது. முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், என்சிசி வீரர்கள் ஆகியோருக்கான சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் முனைவர் மாரிமுத்து வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி யில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை துவங்கியது. முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், என்சிசி வீரர்கள் ஆகியோருக்கான சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் முனைவர் மாரிமுத்து வழங்கினார்.