அறந்தாங்கி, ஜூலை 8 -
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழி காட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற தொடக்க நிலை ஆசிரி யர்களுக்கான குறுவள மைய பயிற்சி நடைபெற்றது. மண மேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். கருத்தாளர்களாக ஆசிரியர்கள் கொடியரசி, ஷோபனா, அன்னை தெரசா, லதா, கலைச்செல்வி மற்றும் ஜெபமாலை மேரி ஆகியோர் செயல்பட்டனர்.