districts

img

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோயாளிகளுக்கு 20 படுக்கைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோயாளிகளுக்கு 20 படுக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் ரோட்டரி சங்க தலைவர் புயல்.சு.குமார் தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.எம்.முருகப்பனிடம் படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன.