districts

img

தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 945 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி

தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 945 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 15 திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

;