திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மணவெளி கிராமத்தில் 12 பேர் கண்ணையன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி. குடவாசல் தெற்கு பகுதி ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், மாவட்டக்குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா உள்ளிட் பலர் பங்கேற்றனர்.