சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்துதரப்பினரும் வாங்கிடும் வகையில் மதி அனுபவ அங்காடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.