மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 23 வது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் டிச.18.19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை முடித்துவைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பேசினார். மேடையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மூத்த தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.