districts

img

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தரமணியில் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளியன்று (ஆக.2) தரமணியில் நடைபெற்றது. சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.