கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளியன்று (ஆக.2) தரமணியில் நடைபெற்றது. சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.