districts

img

பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம்

பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் திருவண்ணாமலை நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் மற்றும் செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.