districts

லண்டன் செல்லும் விமானத்தில் கோளாறு

சென்னை,ஜூலை 10-

     சென்னையில் இருந்து திங்களன்று அதிகாலை லண்டன் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் 276 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு விமானம் புறப் படும் என்று முதலில் பயணி களுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் கோளாறை சரி செய்ய முடியாததால் விமா னம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இத னால் பயணிகள் அனை வரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

;