கலைஞர் நூற்றாண்டை முன்னனிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கருத்தரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் மு,அப்பாவு சென்னையில் தொடங்கிவைத்து பேசினார். பேரவைத்துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,அரசு தலைமை கொறடா, கோ.வி.செழியன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.