districts

img

மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கருத்தரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் மு,அப்பாவு

கலைஞர் நூற்றாண்டை முன்னனிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கருத்தரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் மு,அப்பாவு சென்னையில் தொடங்கிவைத்து பேசினார். பேரவைத்துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,அரசு தலைமை கொறடா, கோ.வி.செழியன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.