districts

img

கீழே கிடந்த செல்போனை காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சிதம்பரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுந்தர் கீழே கிடந்த விலை உயர்ந்த செல்போனை சிதம்பர நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்  இதனை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

;