districts

img

தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்

தரணி சர்க்கரை ஆலை கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் அரவை செய்த வகையில், கரும்புக்கு ரூ. 106 கோடி தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும், தரணி சர்க்கரை ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 விவசாயிகள் கரும்பு தோட்டங்கள் முன்பு விவசாயிகள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.