districts

img

சிறப்பு கண் சிகிச்சை முகாம்..

காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சியிலுள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் நெசவாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.