districts

img

பட்டியலின மக்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் கையெழுத்து இயக்கம்

பட்டியலின மக்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் கே.திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.ராமசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் வி.சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.