செங்குன்றம்,மே 17-
புழல் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக், சையது இப்ராகிம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தண்டனை பிரிவு கைதி களின் கழிவறையில் கேட்டபாரற்று கிடந்த செல்போனையும் கைப்பற்றி னர். போலீசார் ரோந்து வருவதை கண்ட தும் செல்போனை பயன் படுத்திய கைதிகள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.