districts

img

ஜெயின் கோவிலில் பொங்கல் விழா

உழவர் திருநாள் முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமலை ஊராட்சி, ஜெயின் கோவிலில் பரதநாட்டியம், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் பலர் கண்டுகளித்தனர்.