districts

img

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமிடம் மனு

வேளாண் துறை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண்.84, அத்தியாவசிய 40 வேளாண் விளை பொருட்களுக்கு சீரான அறிவிப்பு செய்து விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை அரசு முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளித்தார். உடன் பேரமைப்பு மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ஒய்.எட்வர்ட் ஆகியோர் இருந்தனர்.

;