districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவுத் திட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுப்பெறுவோருக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு நாளில் பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.