districts

img

மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின் கீழ் ரூ.4.67 கோடி மதிப்பில்சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா திங்களன்று தொடங்கிவைத்தார். நிலைக்குழுத்தலைவர் சாந்தகுமாரி, ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.