ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தொகுதி தலைவர் லதா தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோடீஸ்வரி, செயலாளர் பாக்கியம், ஆவடி தொகுதி நிர்வாகிகள் நளினி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.