கிருஷ்ணகிரி,அக்.4- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் வைஃபை கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.துறை தலைவர் சிவராமன் வரவேற்றார். சின்னத்திரை நகைச்சுவை கலைஞர் பாலா கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.