districts

img

காட்டு நாயக்கன் மக்கள் இட வசதி ஏற்படுத்தித்தர கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் நகர்ப்புறம் மற்றும் நகராட்சி பகுதிகளில் பூர்வீகமாக பன்றி வளர்ப்பு தொழில் செய்து வரும் காட்டு நாயக்கன் மக்கள் தொடர்ந்து தாங்கள் தொழில் நடத்த இட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.