districts

img

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி சிபிஎம் சார்பில் கொடிஏற்றும் நிகழ்ச்சி

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஓசூர் மாநகரில்  கொடியேற்றி தேச ஒற்றுமை உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் செங்கொடி ஏற்றி கொண்டாடினர்.