தமுஎகச திருவொற்றியூர் - எண்ணூர் பகுதி சார்பில் அக்டோபர் 28 அன்று பெரியார் நகரில் கலைஇரவு நடைபெற உள்ளதை முன்னிட்டு எண்ணூர் நெட்டுக்குப்பம் மற்றும் கத்திவாக்கத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஓவியம், கட்டுரை,கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பகுதித்தலைவர் சண்முகநாதன், செயலாளர் பா.ராஜேஷ்கண்ணா, ஒருங்கிணைப்பாளர் அலிபாஷா, ராஜா,கார்த்திக், ஜனனி, நிவேதா, குமரன், யாமினி,சுபாஷ்,ஸ்ரீநாத் பங்கேற்றனர்.