மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவில் ஆலோசனைக் கடலூரில் கூட்டம் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் டி. பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 20 ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.