கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மண்டலம் 6 அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாவட்டப் பொருளாளர் நடராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் ஹேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.