நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து திருவண்ணாமலை சிபிஎம் நகர குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.