districts

img

சிறுபான்மை மக்களுக்கு எதிராக  நாடு முழுவதும் நடைபெறும்  தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக  நாடு முழுவதும் நடைபெறும்  தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரியும் , முஸ்லிம், கிறிஸ்தவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதை கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் அண்ணாசிலை நிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி, மாவட்டசெயற்குழு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;