districts

img

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வலியுறுத்தி சனிக்கிழமையன்று (அக்.21) முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரவாயல் பகுதி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சரவண செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, துணைத் தலைவர் எஸ்.பிச்சையம்மாள், பகுதி தலைவர் பி.கவிதா, செயலாளர் எஸ்.சித்ரா, பொருளாளர் எஸ்.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.