மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டாங்குளத்தூர் வண்டலூர் பகுதி குழுவின் சார்பில் தமிழ்நாடு அமைப்பு தின தெருமுனை கூட்டம் ஊரப்பாக்கத்தில் கட்சியின் பகுதி செயலாளர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாவட்ட செயலாளர்கள் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.சேஷாத்திரி, வி.தமிழரசி, தமுஎகச மாவட்ட செயலாளர் கவிசேகர் உள்ளிட்ட பலர் பேசினார் .