districts

திருவேற்காடு மக்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

திருவேற்காடு நகராட்சி 14ஆவது வார்டுக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் பூர்வீக ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகளை அகற்றும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (மே 18) உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், பகுதிச் செயலாளர் அ.ஜான், ரமேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் பேசினார்.