சென்னை செங்கல்பட்டு லோடிங் அன்லொடிங் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார். சிஐடியு தென்சென்னை மாவட்ட செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ம.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.