districts

img

தோழர்.வி.பி.சிந்தன் நினைவு தின தண்ணீர் பந்தல் திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர குழு சார்பில் தோழர்.வி.பி.சிந்தன் நினைவு தின தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சாந்தி நகர் ஜான் போஸ்கோ பள்ளி அருகில் நடைபெற்றது. மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்ட குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி, ஸ்ரீதர், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி,எம்.எம்.ராஜு,ரவி, வெண்ணிலா,கிளைச் செயலாளர் மஞ்சு,ரவி,புனிதா,எஸ்.ஆர். ஜெயராமன் சேதுமாதவன் ஆனந்தகுமார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.