districts

img

தோழர் மைதிலி சிவராமன் நினைவு சொற்பொழிவு

தோழர் மைதிலி சிவராமன் நினைவு சொற்பொழிவு சனிக்கிழமையன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. இந்திய சமூக விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் தலைமை தாங்கினார். பேரா. டி.டி.கோசாம்பி எழுதிய ‘புனைவும் யதார்த்தமும்’  நூலை அறிமுகம் செய்து மதுரை கல்லூரி மேனாள் முதல்வர் ஆர்.முரளியும்,  ‘கேள்விக்குள்ளாகும் இந்திய அரசியலமைப்புச் சட்டம்’ எனும் தலைப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எச்.என்.நாகமோகன்தாசும் பேசினார்.

;