districts

img

தோழர் க.வெ. ராதாகிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் தொகுதி குழு முன்னாள் செயலாளர் தோழர் க.வெ. ராதாகிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் ஞாயிறன்று (மே 8) தாம்பரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், சிபிஎம் தாம்பரம் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.